Friday, February 4, 2011

மன‌ம்....














நான் நின்று கொண்டிருந்தேன்

அது நடந்து கொண்டிருந்தது

நான் அமர்ந்து கொண்டிருந்தேன்

அது ஓடிக் கொண்டிருந்தது

நான் படுத்துக் கொண்டிருந்தேன்

அது பறந்து கொண்டிருந்தது

நடந்தது, ஓடியது பறந்ததெல்லாம்

அதுதான் _ ஆனால்

களைத்ததென்னவோ நான்....

No comments: