Monday, April 25, 2011

கல்லரை ஜன்னல்கள்.....

இறந்தபின் என் கல்லரையை

ஜன்னல் வைத்துக் கட்டிவிடு

எனைத் தேடும் உன் சுவாசம்

எளிதாக என் இதயம் சேரட்டும்

என் இதயச் சுவர்களின்

உன் பிம்பம் மூச்சு முட்டாமல் இருக்கட்டும்

என் மூடிய கண்களின் உன் கனவுகள்

இருட்டடிக்கப்படாமல் தொடரட்டும்

ஆதலால் இறந்தபின் என் கல்லரையை

ஜன்னல் வைத்துக் கட்டிவிடு....

No comments: