Wednesday, May 11, 2011

காதலில்.....







விழுந்ததென்னவோ இருவரும்

ஆனால் என்னிடம் மட்டும் பரிசாய்

நீ தந்த வலி....

2 comments:

Unknown said...

எல்லாக் கவிதைகளிலுமே சோகத்தோட முடிகிறதே ஏன்?

SOS said...

தெரியவில்லையே. குறிப்பிட்டுச் சொல்லும் படி எதுவும் காராணம் இல்லை.(காதல் தோல்வியும் இல்லை) தோன்றுவதை எழுதுகிறேன், அவ்வளவே. படித்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி.