Tuesday, July 5, 2011

யாதுமாய்....









விதையும் நீயானாய்

முளையும் நீயானாய்

வேரும் நீயானாய்

நீரும் நீயானாய்

வெப்பமும் நீயானாய்

விருட்சமும் நீயானாய்

அனைத்தும் நீயாகிவிட்டு










மலர்வதை மட்டும்

எப்படி எனையாக்கினாய்!

No comments: