Sunday, July 8, 2012

உனக்குப் புரியும் என...














பிறந்த நாள் பரிசுடன்
கவிதையும் தர நினைத்தேன்
உனைப்பற்றி நினைத்தவுடன்
முட்டி நின்ற வார்த்தைகளுள்
எதை வடிக்க? எதை விடுக்க?
தெரியவில்லை?!..

எழுதாமலே விட்டுவிட்டேன்
வழக்கம் போல்
என் மௌனம்
உனக்குப் புரியும் என...

No comments: