Friday, August 10, 2012

நான் ஈ...













சிலந்தி போல என்னுள்
வலை பின்னிச் செல்கிறாய்..

மனமெனும் குச்சியால்
அடித்துக் கொண்டே இருக்கிறேன்...

அதையும் உன் பின்னல்களால்
பற்றிக் கொள்கிறாய்...

மறுபடியும்
நான் ஈ ஆகிவிட்டேன்...

எப்போதும் போல் மீண்டும்
உன்னில் மாட்டிக் கொண்டு...

3 comments:

dafodil's valley said...

நான் ஈ மற்றுமொரு மாறுபட்ட சிந்தனை.

மாட்டிகிட்டதுலகூட என்ன பெருமபா இவங்களுக்கு... :)

SOS said...

நன்றி.. பெருமையா நெனச்சாதானே பொருமையா இருக்குறாங்க???..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல படைப்பு. பாராட்டுக்கள்

[ ”ஈ”யார் தேட்டை தீயார் கொள்வர் என்பது கூட சிலந்தியால் தேட்டை போடப்படும், இந்த ஈ க்களை வைத்தே எழுதப்பட்டிருக்குமோ? ;))))) ]