Friday, April 18, 2014

ஊஞ்சல்...



உனக்கு எழுதியதைப் படிக்கையிலும்
நீ எழுதியதைப் படிக்கையிலும்
காலால் உந்தித் தள்ளும்
என் கொலுசின் சினுங்கலையும்
உதட்டின் சுழிப்பையும்
காற்றின் விசையையும்
ஒரு சேர உன் திசை நோக்கி
எடுத்துச் செல்லும்
என் வீட்டு ஊஞ்சல்..

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஊஞ்சலாட்டத்தில் உதிர்ந்த கவிதை அருமை. பாராட்டுக்கள்.