Friday, April 18, 2014

ஈரம்...



அருந்தி முடித்த தேநீர்
கோப்பையில்
சொட்டிக் கொண்டிருந்தது
உன் நினைவு
மறுபடியும் நனைகின்றன
என் இதழ்கள்...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதழ்களை ஈரமாக்கிடும் நல்ல நினைவுக்குப் பாராட்டுக்கள். ;)

SOS said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.