Wednesday, April 23, 2014

நீதானே!...


யார் சொன்னது?
ஆண்கள் கருவை சுமக்க
முடியாது என்று..
என் கவிதைகளுக்கான
கருவை சுமப்பதே நீதானே!....

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தேர்வு அருமை.

பாடலின் கரு மிக அருமை.

கருத்தில் கொள்ள வைத்த மனம் கவர்ந்த மறுக்க முடியாத கற்கண்டாய் இனிக்கும் குட்டிக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.