Tuesday, May 6, 2014

தனிமை...

பேரிரிச்சலில்
நிரம்பி வழிகிறது
ஏதுமற்ற இத் தனிமை...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மௌனத்தின் சப்தங்கள் போலவே ‘தனிமை’ யில் ஓர் இனிமை ... தங்களின் இந்தக்குட்டி கவிதையில் !

பாராட்டுக்கள்.

SOS said...

நன்றி வை.கோ சார்.