Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...


புதிர்களும் சுவாரசியங்களும்
நிறைந்த அழகுப் புதினம்
குழந்தை...

குழந்தையின் பொய் கலக்காத
அழுகையும் சிரிப்பும்
கடவுளே கேட்கும் வரம்...

பிராகரம் சுற்றியது குழந்தை
வரம் பெற்றன 
தெய்வங்கள்...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நாங்களும் வரம் பெற்றதால் இந்தக் குழந்தையின் கவிதையை ரஸிக்க முடிந்தது. பாராட்டுக்கள்.