நானும் என் குழந்தைகளுக்கு
கதை சொல்ல ஆசைப்படுகிறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..................
.........................................
இதற்கு மேல் ஒரு போதும் தொடர்ந்ததில்லை..
இதைப்போலவே நீயும்
உன் குழந்தைகளுக்கு
தேவதைக் கதைகள் சொல்லி இருக்கலாம்
இதழோரத்துப் புன்னகையோடும்
இமைகள் நனைக்கும் நீர்த்துளியோடும்....