Saturday, December 20, 2014

உன் பிரியங்கள்...

அலைபேசியை வைத்த பின்னும்
என் கன்னக் குழியில்
தேங்கிச் சிரிக்கின்றன
உன் பிரியங்கள்...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரியமுள்ள குட்டிக்கவிதை அழகோ அழகு !

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.