Monday, February 23, 2015

காத்திருக்கும் ....



சுற்று முற்றும்
எத்தனை பேர் இருந்தாலும்
தெரியாத முகங்களுடன்
என்ன பேசுவது???..
அலைபேசி நிறைய எண்கள் 
இருந்தாலும் தனிமைகாத்திருக்கும் 
சாயங்கலாப் பொழுதுகளில்
தெரிந்தவருடனும் என்ன பேசுவது??...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பேசாமல் இருந்தாலும் மனம் நிறையப் பேசிக்கொண்டேதான் இருக்கும்.

அலைபேசியில்பேசிக்கொண்டே இருந்தாலும் நேரமும் காசும் தான் விரையமாகும்.

காத்திருத்தலிலும் ஓர் சுகம் உண்டு.

தனிமையிலும் ஓர் இனிமை உண்டு.

நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.