Wednesday, May 27, 2015

நேசக் காடு...

நேசக் காடுகளில்
காமத்தீ மூட்டுவது
காதல் சதுரங்கத்தில்
ராணியை இழப்பதாகும்...
____________________


சொல்லுறுவிய மௌனத்தில்
எஞ்சி நிற்கிறது
பெருங்காற்றின்
பேரிரைச்சல்.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டிக்கவிதைகள் இரண்டுமே அருமை. பாராட்டுகள்.

தனிமரம் said...

அருமையான ஹைக்கூ கவிதை !

SOS said...

நன்றி வை.கோ சார் மற்றும் தனிமரம்.