Saturday, May 30, 2015

வரம்..

பேசாத என் வார்த்தைகளை
கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது
உன் மௌனம்
மீள் சந்திப்பில்
பதம் பார்க்காமலிருக்க
மறதியை வரமாக்கித் தரட்டும்
உன் கடவுள்..

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மீள் சந்திப்பில் பதம் பார்க்காமலிருக்க//

:) அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி வை.கோ சார்.