Sunday, June 14, 2015

சமாதானம்....

ஆயிரம் இசைகள் இருந்தாலும்
உன்னோடு இசைந்திருக்கும்
இந்த ஒற்றைக்  குறிப்பின்
உயிர் கசிவு
போதுமானாதாய் இருக்கிறது
நம் சண்டையை
சமாதானத்துக்கு இழுத்து வர.

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சமாதானத்திற்கான பாடலைப்படித்ததும் மனம் சற்றே சமாதானம் அடைவதாக உள்ளது. பாராட்டுகள்.

SOS said...

நன்றி வை.கோ சார்.