Thursday, August 27, 2015

நகை முரண்...

இறந்த பின்பும்
உனக்காக
துடித்திருப்பேன்
என்று சொல்பவர்களால்
மட்டுமே
நம்மை
உயிருடன் சாகடிக்கவும்
முடிகிறது.

No comments: