Friday, October 30, 2015

இன்றைய ஞாயிறுகள்...

ஏனைய நாட்களைப் போலவே
இன்றைய ஞாயிறு பொழுதும்
சத்தம் இல்லாமல்
சந்தடி இல்லாமல்
கூச்சல் இல்லாமல் குழப்பம் இல்லாமல்
கூடிப் பேசாமல் கும்மாளம் இல்லாமல்
அவரவர்  லேப் டாப்பிலும்
வாட்ஸப்பிலும் ஃபேஸ் புக்கிலும்
யூ ட்யூபிலும்  இனிதே
கழிந்தது

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

சத்தம் இல்லாமல் சந்தடி இல்லாமல் கூச்சல் இல்லாமல் குழப்பம் இல்லாமல் கூடிப் பேசாமல் கும்மாளம் இல்லாமல் இன்றைய ஒவ்வொருவர் வீட்டு உண்மை நிலைமையையும் சும்மாப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.:)

பாராட்டுகள். வாழ்த்துகள்.

SOS said...

ஹா ஹா ஹா ஆமாமாம், இன்று முக்கால்வாசி எல்லார் வீட்டுலயும் இதே நிலமைதான்.