tag:blogger.com,1999:blog-5568910501741561147.post8763471293523621841..comments2022-11-01T15:49:04.799+05:30Comments on SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: தூக்கம் - சிறுகதைSOShttp://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5568910501741561147.post-87387718547203873362017-04-02T22:08:10.341+05:302017-04-02T22:08:10.341+05:30அன்பும் அனுசரணையும் இல்லாத ஆத்துக்காரர் + மகன்களை ...அன்பும் அனுசரணையும் இல்லாத ஆத்துக்காரர் + மகன்களை அடைந்துள்ள அம்மாக்களின் பாடு மிகவும் திண்டாட்டமே என்பதனை, நன்கு தெரிந்தவர்களின் அனுபவத்தில் உணர்ந்து மிகவும் அருமையாகவும் திறமையாகவும் எழுதியுள்ளீர்கள். <br /><br />தங்களின் தங்கமான எழுத்துக்களையும், கற்பனைகளையும் மிகவும் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்தது என்னால். <br /><br />இன்றைய தினமணி கதிரில் வெளியாகியுள்ள தங்களின் இந்தக் கதைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல சிறுகதைகள் எழுத முயற்சி செய்யுங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com