tag:blogger.com,1999:blog-5568910501741561147.post8857731535706622239..comments2022-11-01T15:49:04.799+05:30Comments on SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: உனக்கென....SOShttp://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5568910501741561147.post-27453607044609270742011-05-29T21:08:32.598+05:302011-05-29T21:08:32.598+05:30ஓ!அப்படியா? எனக்கும் தமிழில் மிக புலமை எல்லாம் கிட...ஓ!அப்படியா? எனக்கும் தமிழில் மிக புலமை எல்லாம் கிடையாது. தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவே. கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி உதயகுமார் அவர்களே..SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5568910501741561147.post-28542995782868968902011-05-29T18:19:24.347+05:302011-05-29T18:19:24.347+05:30தமிழ் எப்போதுமே சாகாது என்பதைத்தான் அப்படி சொன்னேன...தமிழ் எப்போதுமே சாகாது என்பதைத்தான் அப்படி சொன்னேன். வலைகளில் எழுதும் பலர் தமிழை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் கவிதைகளில் பயன்படுத்திய சொல்லாடல்களில் தமிழ் மீண்டு உயிர் பெற்றுவிட்டது. உங்கள் தமிழ் வாழ்க..வளர்க..Udayakumar Sreehttps://www.blogger.com/profile/10404859720975344953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5568910501741561147.post-78981612267157002682011-05-29T13:59:46.753+05:302011-05-29T13:59:46.753+05:30நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள்?. தமிழ் மெல்லச் சாக...நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள்?. தமிழ் மெல்லச் சாகாது இதை படித்த... உடனே சாகும் என்கிறீர்களோ? குழப்பமாய் உள்ளதே தங்களின் பின்னூட்டம்?!...SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5568910501741561147.post-29248582330969077332011-05-29T00:07:19.989+05:302011-05-29T00:07:19.989+05:30"தமிழ் இனி மெல்லச்சாகும்!" எந்த மடையன்(ர..."தமிழ் இனி மெல்லச்சாகும்!" எந்த மடையன்(ர்) சொன்னது. May be ஹேமாவைப்பற்றி தெரியாமல் சொல்லிவிட்டான்(ர்).Udayakumar Sreehttps://www.blogger.com/profile/10404859720975344953noreply@blogger.com