Monday, April 13, 2015

அன்று பெய்த அப்பெரு மழையில்..


பெய்த மழையில்
முதல் துளி எது
விழுந்து முடித்த
கடைசி துளி எது

உன் இதழ்களில் தேடிக் கொண்டிருக்கிறேன்

முத்தங்களின் ஈரத்தில்
ஒளிந்துகொண்டு
போக்கு காட்டியபடி இருக்கிறது

நாம் சுவைத்த முதலும்
கடைசியுமான அத்துளி...