Thursday, May 15, 2014
Wednesday, May 14, 2014
குறுங்கவிதைகள்...,
பட்டாம்பூச்சிகள்
கொள்ளை அழகுதான்
ஆனாலும்
நீ
பார்க்கையில்
என்
இமை துடித்திடும்
அழகுக்கு
நிகராக இல்லை!!!...
***************
நீயே
ஒப்புக்கொள்ளும்
உன்னின்
ஆக்கச் சிறந்த
அழகான
பொய்
நான்
தான்...
****************
காத்திருந்த
வேளைதனில்
வேர்த்த்ருந்த
என் புருவங்களை
வருடிச்
சென்றது
உன்
குளிர்ந்த பார்வை..
***************
உன்னைச்
சொல்லாத
உன்னிடம்
சொல்லாத
எதுவும்
கவிதை இல்லை
வெறும்
சொற்களே...
Tuesday, May 6, 2014
Subscribe to:
Posts (Atom)