Saturday, September 1, 2012

நினைவு நாள்...












நேற்றே நான் இறந்திருந்தேன்
இன்று உனது
நினைவு நாள்...

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டியூண்டு கவிதை தான்.

இருப்பினும் அதனுள் பல விஷயங்கள் அடங்கியுள்ளன, மிகவும் ஆச்சர்யமான முறையில்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

=========================

இதைப்படித்ததும் எனக்கு ஏற்கனவே எங்கோ படித்த வேறொன்று தான் நினைவுக்கு வந்தது:

*******

தூக்கத்தில், நான் விழித்திருப்பது போல கனவு கண்டேன்

உடனே நிஜமாலும் நான்
விழித்துப்பார்த்தேன்

ஆனால் நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

********

SOS said...

நன்றி ஐயா.. நீங்கள் படித்துப் பகிர்ந்த கவிதையும் அருமை. பகிர்ந்தமைக்கும் பாராட்டுக்கும் மீண்டும் என் நன்றிகள்.