Sunday, October 21, 2012

தவிர்ப்பும்.. தவிப்பும்...


எனது அழைப்புகளை நீ
தவிர்க்க ஆரம்பித்த பின்
உனை அழைப்பதை நிறுத்திவிட்டேன்

நீ தவிர்க்கும் கோபத்தால் அல்ல

எடுக்காத அழைப்பின் ரீங்காரம்
என் அலைபேசியில் நாராசமாகவும்
உனதலைபேசியில் அபஸ்வரமாகவும்
ஒலிக்கும் என்ற தவிப்பால்...

5 comments:

செய்தாலி said...

ம்ம்ம் ... அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல யோசனை...

அபஸ்வரமாக பேசுவதால்
கோபமா...?
இனி SOS செய்ய வேண்டியது தான்...
மன்னிக்கவும்
இனி SMS செய்ய வேண்டியது தான்...
இரண்டும் ஒன்று தானே...!

நன்றி...

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1097.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

SOS said...

நன்றி செயதாலி, தனபாலன்.