Saturday, December 29, 2012

ஹைக்கூ...


யாருக்காகவோ எதற்காகவோ
சுற்றிக் கொண்டேயிருக்கிறது பூமி
வானமாய் நீ...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அழகான குட்டியூண்டு ஹைக்கூ.

ஆனாலும் பூமி ஆகாயம் என மிகப்பெரிய விஷயங்கள்! ;)

காதலனை பூமியாகவும்
காதலியை வானமாகவும்
சித்தரித்துள்ளீர்கள் என
நான் புரிந்து கொண்டுள்ளேன்.

சரியோ தவறோ எனக்குத் தெரியாது.

பாராட்டுக்கள்.

வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGK