Sunday, September 7, 2014

நீ....

இரவுகளைப் போலத்தான் நீயும்
அலாதியான  ரகசியங்களையும்
விடுபடாத புதிர்களையும்
பொத்தி வைத்து சுவாரசியம் கூட்டுவதில் 

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.