Thursday, June 25, 2015

......

புள்ளிகளுக்குள் அடங்கிவிடாத
கோட்டுக் கோலத்தின்
மையப் புள்ளியாய்
நீ...

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மையப்புள்ளியாய் இந்தக்குட்டியூண்டு கவிதை அருமை.

கடந்த ஒரு வாரமாக தங்கள் வலைப்பக்கமே வர இயலாதபடி ஏதேதோ பிரச்சனைகள் இருந்தன. இப்போது சரியாகி விட்டது.

தயவுசெய்து இந்த இணைப்பை மட்டும் முடிந்தால் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2015/06/29.html

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி. ஹேமா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (29.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 29ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/29.html

SOS said...

பார்த்து பதிந்து விட்டேன் யாதவன் நம்பி சகோ மற்றும் தி.தமிழ் இளங்கோ சகோ. சிறிது நாட்களாகவே வலைதளம் பக்கம் வர இயலவில்லை. தகவல் தெரிவித்தமைக்கும் என் பக்கத்துக்கு வந்து வாழ்த்தியமைக்கும் நன்றியும் மகிழ்வும்.

SOS said...

எப்போதும் போன்ற தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி வை.கோ சார்.