Sunday, March 6, 2016

கூடடையும் நினைவுகள்...

எத்துனை தூரத்தில்
கொண்டு விட்டாலும்
திரும்பி விடும்
பூனைக் குட்டியாய்
புதிய வண்ணங்களை
அப்பிக் கொண்டு
கூடடையும்
உன் நினைவுகள்..


1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படமும் ஆக்கமும் அருமை. பாராட்டுகள்.