Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...

பணத்தைத் தட்டிவிட்டு
பலூனைப் பிடித்துக் கொள்ளும்
ஒரே அற்புதம்
குழந்தை...

கசந்தது வாய் கடவுளுக்கு
குழந்தையின் நாவில்
சொட்டு மருந்து..

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடவுளின் வாயையே கசக்க வைத்தாலும், கவிதை வரிகளில் அற்புதமான குழந்தையின் செயல் இனிக்க வைக்கிறது.

பாராட்டுக்கள்.