Monday, February 16, 2015

நீ...... நான்... நீ...



நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்

நீ நான் சில நினைவுகள்
நினைப்பதற்கும்
நினைக்கும் போதே
மறப்பதற்கும்…

நான்
கொஞ்சு...ம் சாபம்
நீ 
கொஞ்சம்... வரம்


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

காட்டியுள்ள படமும், குட்டிக்கவிதையும் அழகோ அழகு !
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீ
நான்
சில கிவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்//

மூன்றாம் வரியில் இரண்டாம் வார்த்தை ‘கவிதைகள்’ என இருக்க வேண்டுமோ ?

அப்படியாயின் மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

SOS said...

நன்றி வை.கோ சார். மாற்றிவிட்டேன். தட்டச்சுப் பிழையாகிவிட்டது. சுட்டியமைக்கு நன்றி.