Saturday, August 22, 2015

நிறம் உதிர்த்த.....

பிடித்திருந்த கைகளை
உதறிக் கொண்டாய்
பறத்தலின் திசை
தெறியாது நகர்கிறேன்
என் நிறங்களை
உன் உள்ளங்கைளில்
உதிர்த்துவிட்டு....

No comments: