Sunday, November 22, 2015

நேச மழை...

கொட்டித் தீர்க்கிறது
இடைவிடாது
சரம் சரமாகப் பெய்கிறது
முற்றாக மூழ்கடிக்கிறது
வெயிலோடு சற்றே தூரி
வானவில்லை அழைக்கிறது
உன் நேசம் போல்தான்
இம் மழையும்....

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேசம் மிகுந்த குட்டிக்கவிதை வானவில்லைப்போல அழகோ அழகு. பாராட்டுகள்.

SOS said...

நன்றி வை.கோ சார்.