Saturday, January 16, 2016

பிரியங்கள்...

ஏற்றி வைத்த மெழுகின்
வெளியில்
இறங்கியபோதே
உருகி
வழியத் தொடங்கியிருந்தது
நம் பிரியங்கள்...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிப்படியாக பிரியத்துடன் எழுதியுள்ள வரிகளில், பிரியங்கள் மிகவும் வெளிச்சமாகத் தெரிகின்றன. பாராட்டுகள்.