Thursday, February 11, 2016

மல்லிகை மகள் இதழில்...


இம் மாத  (பிப்ரவரி 2016) மல்லிகை மகள் புத்தகத்தில் என்னுடைய மூன்று கவிதைகள் வெள்ளம் புகுந்த வீடு எனும் தலைப்பில் பிரசுரமாகியுள்ளன. 
மகிழ்வும் நன்றியும் மல்லிகை மகள் மற்றும் ஆசிரியர் திரு. சிவஞானம் சார்.



1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இம் மாத (பிப்ரவரி 2016) மல்லிகை மகள் புத்தகத்தில் என்னுடைய மூன்று கவிதைகள் வெள்ளம் புகுந்த வீடு எனும் தலைப்பில் பிரசுரமாகியுள்ளன. //

’வெள்ளம் புகுந்த வீடு’ போலவே மனதில் மிக்க மகிழ்ச்சி வெள்ளமாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.