Saturday, October 13, 2012

கடன்!!...



கடலிடம் நிறைய
கடன் வாங்கிவிட்டாயோ!!
உப்பு நீரை அடிக்கடி
என் கண்களிடமிருந்து
பெறுகிறாயே??

10 comments:

செய்தாலி said...


ம்(-; அருமை

SOS said...

உடனடி பின்னூட்டத்திற்கு மிக நன்றி செய்தாலி...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... (ஏன்...?)

SOS said...

// திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... (ஏன்...?)//

நன்றி... (சும்மா தான்....)

sury siva said...

கண்ணுக்குள் நெஞ்சை வைத்து
கண்ணிமைக்குள்ளே தஞ்சம் என்றவன்
கடல் மனம் கொண்டவன்
கை பிடித்தவன் ... காதலன். அவனைக்
கரிப்பதுவும் நிசமோ ?

சுப்பு தாத்தா.

SOS said...

யார் கரிக்கிறா? காரணம் தானே கேட்கப்பட்டுள்ளது... :-) வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சுப்பு தாத்தா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடல்+கடன் இரண்டுமே பெரியது.

இவைபற்றிய கவிதையோ சிறியது.

ஆனால் சிறியதாயினும் சிறப்பாய் உள்ளது.

கண் படமும், கண்ணீர்த்துளியும் நல்ல தேர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

SOS said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...
கடல்+கடன் இரண்டுமே பெரியது.

இவைபற்றிய கவிதையோ சிறியது.

ஆனால் சிறியதாயினும் சிறப்பாய் உள்ளது.

கண் படமும், கண்ணீர்த்துளியும் நல்ல தேர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நான் தான் நன்றி சொல்ல வேண்டும் VGK சார். நன்றி.


dafodil's valley said...

ha...ha...ha...superb!

SOS said...

dafodil's valley said...
ha...ha...ha...superb!

நன்றி வசு...