Saturday, June 1, 2013

நமக்கானதொரு!!..


உனை அழைக்க நேரும்போதெல்லாம்
உனைப்பற்றிய நினைவுகளில்
மூழ்கும் போதெல்லாம்
என் தோட்டத்து குயில்
நமக்கானதொரு பண்னை
இசைக்க ஆரம்பிக்கிறது..

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அவ்வப்போது பதிவுகளும் இசைக்கட்டும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகிய கற்பனை. சிறப்பான ஆக்கம். பாராட்டுக்கள்.

SOS said...

நன்றி திரு. தனபாலன் மற்றும் VGK சார்.