Monday, February 16, 2015

சாபம்..


ஆணி கீறிய தழும்புகளுக்கு
களிம்பிட வரும்
உன் கைகளுக்கு
சுத்தியல்கள் கிடைக்காமல் போகட்டும்...
_________________________________________________

இதழும் இதயமும்
பற்றி எரியும் வரை
நீ அணைப்பாய் என
நம்பியிருந்தேன்..

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரு கவிதைகளும் அருமையே

-=-=-

முதல் கவிதை நிஜமாகவே கோபத்துடன் கூடிய சாபமாகத்தான் உள்ளது.

-=-=-

இரண்டாவது கவிதை மிகவும் அருமை. பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து வியந்தேன். மிகச்சிறப்பான சொல்லாடல்களுடன் கூடிய, அர்த்தமுள்ள மிகச்சிறந்ததோர் கவிதை. :)

மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

மகிழ்வும் நன்றியும் வை.கோ சார்.