Monday, February 23, 2015

காதல் துளி...

தீராத் தனிமையின்
பெருந்தாகத்தை
தீர்க்க வந்ததுன்
காதலும்
ஒவ்வொரு துளியாகவே…

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

காதல்.....
துளியாக
துளியூண்டு
துளிர்ந்தாலே போதும்
துவண்டு விடாமல் இருக்க !

அழகான குட்டியூண்டு கவிதை. பாராட்டுக்கள்.