Friday, September 4, 2015

விதியால் தீர்மாணிக்கப்படும்…

அன்றைக்கான
அந்தச் சம்பவத்துக்குப் பின்
எனக்குத் தெரிந்துவிட்டது
இனி நீ எனக்கு
அப்பாவாக அம்மாவாக
காதலனாக கணவனாக
தோழனாக துரோகியாக
தேவனாக சாத்தானாக
கடவுளாக மிருகமாக
இன்ன பிற எது எதுவாகவோ
இருக்கப் போகிறாய் என
ஆனால் எது எதுவாக
எப்போதெல்லாம்
என்பது நமது

விதியால் தீர்மாணிக்கப்படும்…

No comments: