Saturday, October 8, 2011

பேதமை என்று...













படித்தவையும் பிடித்தவையும்
ஒன்றின் மீதேறி

வெறுமையின் வெற்றிடங்களில்

சேர்த்துவைத்த வார்த்தைகள்
சிதறியபின்

பக்குவமும் பகுத்தறிவும்
முரணாகி

கடைசியில் தான் தோன்றியது

காமதேவன் தோட்டத்தில்

அன்பு விதை தூவி

காதல் செடி வளர்த்துவிட்டு

நட்பு மலர் எதிர்பார்ப்பது

பேதமை என்று...

No comments: