Saturday, December 17, 2011

என்ன செய்யப் போகிறாய்?...
















உனை நோக்கி நீண்ட என்
கிளைகளை இரக்கமின்றி
நான் உறங்கிய இரவில்
வெட்டிச் சென்றாய்..

உள் படர்ந்த காதல் வேரை
என்ன செய்யப் போகிறாய்?

No comments: