Monday, May 9, 2011

என்றும் என் நெஞ்சோடு....


காற்றாய் நெஞ்சினுள் நுழைந்தாய்

தென்றலாய் மாறித் தாலாட்டுப் பாடி

கண் மூடித் தூங்கும் முன்

புயலாய் புறப்பட்டுவிட்டாயே?..

நீ மறந்து போனாலும் உனதன்பின்

சாரல்கள் என்றும் என் நெஞ்சோடு...

No comments: