Sunday, December 18, 2011

புசிக்க ஏதுமற்று.....













அன்று கனவுகளில் பசிந்திருந்த
என்னை
உன் நினைவுகள்
புசிந்திருந்தது

நினைவுகள் புசித்த
மீதத்தை
பிரிவு செரித்துவிட

புசிக்க ஏதுமற்று
இன்று என் கனவுகளின்
பட்டினிச்சாவு..

அனாதைப் பிணங்களானது
என் கவிதைகள்

1 comment:

dafodil's valley said...

wat happened... kalakkukiraiye hems.