Monday, June 4, 2012

உனது கோபம்...
















உனது கோபம் என்ற
துரு ஏறிய ஆணி
என் கையில் அறையப்பட்டு...

உடலெங்கும் குத்திக் குதறிக் கொண்டு
உருப்புகளை கீரியபடி சென்று
உனை முதலில் காட்டிய
என் விழி வழி
வெளி வந்து விழுந்தது...

உனக்காக எப்போதும்
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தின் ரத்தத்தை
அள்ளித் தெளித்துக் கொண்டு...

சவமாகி விழுந்தது உன் மீதான
என் நம்பிக்கை

No comments: