Monday, June 18, 2012

முரண்...












இலையின் அடிப் பரப்பில்
கூட்டுக்குள் இருந்ததைப் பார்த்து
உவ்வேக் ச்ச்சீய் புழு
என்றவள் ஓடினாள்
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிப்பதற்கு...

No comments: