Saturday, June 9, 2012

வரம் கேட்க...














ஒற்றை நிலவாய் தவமிருந்து
உன்னிடம் வரம் கேட்க
நட்சத்திர வார்த்தைகளை
சேமித்து வைத்திருந்தேன்

அத்தனையும் சூரியனாய்
உனைக் கண்ட
நொடிப் பொழுதில்
காணாமல் போய்விட்டன...

No comments: