Friday, June 1, 2012

எறும்பாய்...











மலைபோல் இருந்த மனதில்
எறும்பாய்த்தான் ஊரினாய்
மிக மெதுவாக...
மிக மென்மையாக...
மிகுந்த காலம் எடுத்துக் கொண்டு..

எறும்புதானே
என்ன செய்யும்
என இருமாந்திருந்தேன்..

நீ ஊரித் தேய்ந்த சரிவில்
எனை நீ எட்டித் தள்ளும்வரை...

2 comments:

சிசு said...

//நீ ஊரித் தேய்ந்த சரிவில்
எனை நீ எட்டித் தள்ளும்வரை...//

கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கப் படாதா?? :D

SOS said...

ஹி ஹி ஹி.. ஜாக்கிரதையாய் இருந்திருந்தா இந்தக் கவிதை வந்திருக்காதே கூடவே ஒரு வாசகரும் கிடைத்திருக்க மாட்டாரே ?!.. நன்றி தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் சகோ...